Posts

Showing posts from December, 2018

ரகசிய பிரயோக முறைகள்

Image
காரிய வெற்றி அடைய யந்திரங்கள் 1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம், 2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம், 3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம், 4.பெண் ஆசை ஒழிய யந்திரம் , 5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் , 6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம், 7.இடத்தை காலி செய்ய யந்திரம், 8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம், 9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர, 10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும்  பேசாமல் இருக்க ) யந்திரம், 11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் , 12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் , 13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம், 14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ), 15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம், 16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம், 17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம், 18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம், 19.கிரக மூலாதார யந்திரம், 20.கர்ப்பம் தரி...

தண்ணீர் மேல் நடக்க ரகசிய பிரயோகம்

Image
பதினெட்டு சித்தர்கள் அடைந்த சித்திகள் ஏராளம். அதில் அஷ்டமா சித்து முதன்மையாக கூறப்படுகிறது. வானத்தில் பறப்பது, நீர் மேல் நடப்பது என்ற பல சித்துகளையும் ஆடியுள்ளார்கள் நமது சித்தர்கள். அவற்றில் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை பற்றிய ஒரு ரகசிய முறையை இங்கு கொடுத்துள்ளேன். புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்கு கட்டுக்கொடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்யவும். மறு புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்கு பொங்கலிட்டு பலி கொடுத்து அவல் பொரிகடலை ,தேங்காய்,பழம், வெற்றிலை,பாக்கு,சூடம், பத்தி,சாம்பிராணி, மல்லிகை பூ, வைத்து அம் தம் நம் என்ற மந்திரத்தை ஒரு லக்ஷம் உரு செபித்து ஆணி வேர் அறாமல் பிடுங்கி குளிசமாடி இடுப்பில் கட்ட தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைக்கும். தண்ணீரில் நடக்கலாம் . குளம்,கிணறு,ஏரியில் நடக்கலாம். ஆறு உதவாது.

குறளியை வசியம் செய்யும் முறை

Image
நவரத்தினம்,பொன்,பொருள்,பழங்கள், முதலியவை ,திண்பண்டங்கள் என பலவற்றையும் நமக்கு கொண்டு வந்து தரும் இந்த குறளியை பண்டைய காலத்தில் பலரும் சித்தி செய்து ஜால வித்தைக்கு பயன்படுத்தி வந்தனர். குறளி வித்தை என்ற வார்த்தையை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சரி குறளி வசியம் செய்யும் முறையை காணலாம். இந்த முறையை குரு இல்லாமல் முயற்சி செய்ய வேண்டாம். இதற்கு சாதம், கோழிக்கறி குழம்பு, சாராயம், கச்சை கருவாடு, பழம், பானகம்,இளநீர், வாசனையான பூக்கள்,சாம்பிராணி, பத்தி,சூடம், தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, வைத்து மயானத்தில் மந்திரம் செபிக்க சித்தியாகும். மூலமந்திரம் : அரி அரி பகவான் ஆனந்த பகவான் அர அர சிவ சிவ அம்பிகை துணையே ஓம் நமோ பகவதே உத்தண்ட பகவதே உருதேரிய குழந்தை வா வா உபசரணை பண்ணும் உகப்பான தாயே வா வா ஒரு கையில் பந்தும் ஒரு கையில் செம்பு ஒரு கையில் சூலமும் இப்படி பல பல காரண காட்சிகள் காட்டும் கண் கட்டும் களரி விளையாடும் காரணக்குறளி வா வா குறளி வா வா நான் நினைத்த புஷ்பம் பொன்காசு பூதலம் மெய்க்கப் புதுமைகள் காட்ட தன்கையாலெடுத்து என் கையில் தருவாய் தங்கக்காசு உன்னுடைய சிங்காரம் சி...

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை

Image
குட்டி சாத்தான் வசிய மந்திரம் மிகவும் இரகசியமாக இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. பல மாந்திரீகர்கள் இதை இன்றும் பயன் படுத்துகின்றார்கலாம். பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தையும் வழிமுறைகளையும் வெளியிடுகின்றேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது நதியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடிந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். நாற்பத்தெட்டு நாட்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே சாப்பிட வேண்டும், அதுவும் தாமாகவே சமைத்து சாப்பிட வேண்டும். யாருடனும் பேசுவதோ, தாம்பத்திய உறவுகளோ கூடாது. தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து அதில் தான் படுத்துறங்க வேண்டும். குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம் ‘ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை, சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா  ‘. இதை தினம...

ஜின்னை வசியம் செய்யும் முறை

Image
ஜின் வசியம் மனிதர்களை போலவே மிகுந்த ஆற்றல்கள், ஏன் மனிதர்களை விடவும் பன் மடங்கு ஆற்றல்கள் கொண்ட இவை, ஒளியின் வேகத்தை கொண்டவை என கூறப்பட்டு உள்ளது. எனில், நமக்கு தேவை ஆனதை எவ்வளவு சீக்கிரம் இவை நடத்தி தரும் என்பதை புரிந்து கொள்ளலாம். கடவுள் (குரானில்) உயிரை பத்து மடங்காக படைத்தது அதில் மனித குலத்தை ஒரு மடங்காகவும், மீதம் ஒன்பதை ஜின் களாகவும் படைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவை மிகுந்த அட்டகாசங்கள் செய்து வந்ததாகவும் பின்பு கடவுளினால் அடக்கி வைக்கப்பட்டதாகவும் கூற்று உண்டு. அலிபாபா (நாற்பது திருடர்கள் கதை ) மற்றும் கிங் சாலமன் இவற்றை முழுவதுமாக வசப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக, கிங் சாலமன், தனது அந்தபுர தேவைக்காக மற்றும் எதிரி நாட்டு பெண்களை, அரசிகளை, இளவரசிகளை கவர இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளார். மேலும், எதிரிகளை வெல்ல, மரணிக்க வைக்க, எதிரி நாடுகளை கவர இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. அத்தகைய ஜின்னை வசியம் செய்யும் ஜின் மூலமந்திரம் : ஓம் நங் ரங் மங் ரங் யங் ரங் குவிய குவிய மகேந்திர ஜின் மயாவே ஜின் அகோர ஜின் யாருக்கும் அடங்காத ஜின் நமலாட ஜின் பூத...

பாலை தண்ணீராக மாற்றும் ஜாலம்

Image
நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் பல அற்புதமான கலைகள் சிறந்து விளங்கின. அவைகளில் மிகச் சிறந்தது ஜாலம் என்ற ஜால வித்தை.இதனை சித்தர்கள் பயன்படுத்தி மக்களை மகிழ்வித்து துன்பத்தை போக்கி சந்தோஷம் அடைய செய்தனர் அத்தகைய உயர்ந்த கலை ஜால வித்தை. அதில் ஒரு வித்தைதான் பாலை தண்ணீராக மாற்றும் வித்தை. தாமரை விதையை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். பாலில் சிறிதளவு இந்த பொடியை கலக்க பால் சிறிது நேரத்தில் தண்ணீர் போல மாறிவிடும். மீண்டும் பால் போல மாற்ற சிறிது நேரம் வெயிலில் வைத்தால் பழையபடி மாறிவிடும்.

நெருப்பு சுடாமலிருக்க மந்திர பிரயோகம்

Image
நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் பல அற்புதமான கலைகள் சிறந்து விளங்கின. அவைகளில் மிகச் சிறந்தது ஜாலம் என்ற ஜால வித்தை.இதனை சித்தர்கள் பயன்படுத்தி மக்களை மகிழ்வித்து துன்பத்தை போக்கி சந்தோஷம் அடைய செய்தனர் அத்தகைய உயர்ந்த கலை ஜால வித்தை. அதில் ஒரு முறைதான் நெருப்பை கையால் தொடும் ஜாலம். மூலமந்திரம்: ௐ நங் இந்திரன் தங்கையே மந்திரி குமரி இரும்பு செருப்பு தொட்டான் என்று கட்டு கட்டு நெருப்பை நீராடி அக்கினி குளிர்ந்து  அனல் ஆகாசமாய் போக சிவாய சுவாஹா. இந்த மந்திரத்தை ஒரு லக்ஷம் உரு செபிக்க மந்திரம் சித்தியாகும். இந்த மந்திரத்தை 108 உருச்செபித்து அக்கினியை  தொட சுடாது.

குல தெய்வ வழிபாடு அவசியமா ?

Image
கிடைக்காத பலன்களைக்கூட தரும் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலதெய்வம் உண்டு. காலம் காலமாக நம் முன்னோர்களால் வழிபடப் பெற்று வரும் குலதெய்வத்தை வழிபட்ட பிறகே நாம் அனைத்து சுப காரியங்களையும் தொடங்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் அம்மா எவ்வளவு முக்கியமோ அதேபோல் குலதெய்வ வழிபாடும் முக்கியம். குலதெய்வ வழிபாடு நம் வாழ்க்கையில் எப்போதும் துணை நின்று, பல நன்மைகளை நாம் கேட்காமலேயே அருளும். குலதெய்வ வழிபாடு குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றி காஞ்சி மகா பெரியவா் ஒரு பக்தருக்கு உணர்த்திய சம்பவத்தை இங்கே பார்ப்போம். ஒருமுறை மகா பெரியவா் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஒரு கிராமத்தில் அவர் முகாமிட்டிருந்தபோது, ஒரு பக்தர் அவரை தரிசிக்க வந்திருந்தார். மிகுந்த சோகத்துடன் காணப்பட்ட பக்தரின் முகத்தைப் பார்த்ததுமே மகா பெரியவா் அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்டார். "என்னப்பா சொல்லு, என்ன பிரச்னை உனக்கு?'' என்று கேட்டார் மகா பெரியவா். பெரியவா் கேட்ட மறுகணமே விவசாயியின் கண்ணில் இருந்து சாரைசாரையாகக் கண்ணீர் கொட்டியது. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார் அந்த விவசாயி. ...

சுடலை மாடன் வசிய முறை ( உபாசனை )

Image
சுடலை மாடன் வரலாறு மற்றும் உபாசனை சுடுகாட்டில் வாழும் தெய்வம் என்பதால் “சுடலை” என்றும் மாட்டை வாகனமாகக் கொண்டதால் “மாடன் என்றும் வழங்கி, அவ்விரண்டும் இணைந்து “சுடலைமாடன்” என்ற பெயர் உருவானது. சிவனை சுடலை எனவும், சுடலைமாடன் எனவும் குறிப்பிடுவதுண்டு. சுடலைமாடனை சிவ அம்சமாகவே சைவர்கள் பார்க்கின்றார்கள். பார்வதி சிவனிடம் “தனக்கு ஆண்பிள்ளை வரம் வேண்டும்” என்று கேட்கின்றாள். சிவன் கைலாயத்தில் உள்ள முப்பத்தி இரண்டாம் தூணில் எரிகின்ற மணிவிளக்குகளில் முந்தானையை ஏந்தி நிற்குமாறு கூறுகிறான். அவ்வாறே பார்வதியும் விளக்கின் கீழ் முந்தானை ஏந்தி நிற்க, பரம சிவன் அந்த விளக்கின் சுடரை தூண்டிவிட முந்தானையில் அந்தச் சுடர் தெறித்து விழுகிறது. அந்த சுடர் வெறும் முண்டமாக இருப்பதைக் கண்ட பார்வதி பயந்து தன் கணவனிடம் கூறுகிறாள். சிவன் அந்த முண்டத்தினைத் தலையுள்ள குழந்தையாக உருவாக்குகிறான். அந்தக் குழந்தையை அன்போடு வளர்த்து வருகின்றனர். ஆனால் அந்தக் குழந்தை இரவில் சுடலைக்கு சென்று பிணங்களைத் தின்கிறது. அதைக் கண்ட பார்வதியும் சிவனும், அந்தக் குழந்தையை பூமிக்கு அனுப்பி விடுகின்றனர். குழந்தை சுடலையிலேயே தங்க...

மாயமாய் மறைய மறைவு மை செய்யும் முறை

Image
🤗மறைவு மை 👌 1.வல்லூறு கண் பிச்சு 2.கோழி கண் பிச்சு 3.காகம் கண் பிச்சு 4.ஆந்தை கண் பிச்சு 5.மயில் கண் பிச்சு மேற்கண்ட பொருட்களுடன் கோரோசனம்,பச்சைகற்பூரம், கஸ்தூரி, புனுகு,ஜவ்வாது, இவைகளையும், ஒன்று கூட்டி கல்வத்தில் இட்டு கேசரி தைலம் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு சிமிழில் வைக்கவும். இந்த மையை எடுத்து திலகமிட நம் உருவம் மற்றவர் கண்களுக்கு தெரியாது. Guruji : +91 88 38 38 98 56

பணம்,செல்வம் சேர கூற வேண்டிய பதிகம்

Image
பணப்புழக்கம் அதிகமாக  கூற வேண்டிய பதிகம் வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏச லில்லையே. இறைவ ராயினீர் மறைகொண் மிழலையீர் கறைகொள் காசினை முறைமை நல்குமே. செய்ய மேனியீர் மெய்கொண் மிழலையீர் பைகொ ளரவினீர் உய்ய நல்குமே. நீறு பூசினீர் ஏற தேறினீர் கூறு மிழலையீர் பேறு மருளுமே. காமன் வேவவோர் தூமக் கண்ணினீர் நாம மிழலையீர் சேம நல்குமே. பிணிகொள் சடையினீர் மணிகொண் மிடறினீர் அணிகொண் மிழலையீர் பணிகொண் டருளுமே. மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே. அரக்க னெரிதர இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே. அயனு மாலுமாய் முயலு முடியினீர் இயலு மிழலையீர் பயனு மருளுமே. பறிகொள் தலையினார் அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே. காழி மாநகர் வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல் தாழு மொழிகளே. கஷ்டம் தீர பெருமானிடம் பொருள் கேட்கும் பதிகம் . மெய்யன்பினால் ஈசனிடம் சம்பந்தபெருமான் படிக்காசு கேட்க சிவபெருமான் கொடுத்தருளினார் . அதுபோல நம்முடைய கஷ்டத்தையும் நீக்கும் பொருட்டு நம் அப்பனிடம்  இப்பதிகத்தை பக்தியோடு பாடி கஷ்டம் தீர்க...

புதையல் எடுப்பது எப்படி?

Image
😃அஞ்சனம் தயார் செய்யும் முறை ஒளிவு மறைவு இல்லாமல் வழங்கப்படுகிறது.🤗 வீடியோவை முழுமையாக பார்த்த பிறகு அஞ்சனமையை நீங்களே 1 மணி நேரத்தில் செய்து விடலாம். இந்த அஞ்சன மையை சிறிதளவு வெற்றிலையில் தடவி பார்க்க சகலமும் தெரியும். முக்காலம் குறி சொல்லலாம். புதையல்,திருடு போன பொருள் என்பதையும் அறிய முடியும். இதற்கு ஜெபிக்க வேண்டிய மந்திரம் எம்முடைய பதிவான அனுமன் உபாசனை என்ற  blogger பதிவில் கொடுத்துள்ளேன். வீடியோ பிளேய் ஆகவில்லை எனில் இந்த link ஐ தொடவும். 👉https://youtu.be/zxB61MMA_a0 Guruji : +91 88 38 38 98 56 Whatsapp : +91 88 38 38 98 56

இஷ்ட தெய்வத்தை வசியம் செய்வது எப்படி?

Image
சர்வ தேவதா வசிய மை தொட்டா சிணுங்கி வேர் பேய் தும்பை வேர் சிறுமுன்னை வேர் வெண்குன்றி வேர் வெள்ளெருக்கன் வேர் பேய் தேத்தான் வேர் புன்னை வேர் சந்தன வேர் இவைகளை முறைப்படி காப்பு கட்டி,சாப நிவர்த்தி செய்து,பிராண பிரதிஷ்டை செய்து, நிழலில் நன்றாக உலர்த்த வேண்டும். அதை தீயில் கருக்கி எடுத்து எட்டு மாத தலை பிண்டத்தை குடல் போக்கி குழித்தைலம் எடுத்து மேற்சொன்ன கருக்கிய வேருடன் கல்வத்தில் இட்டு இரண்டு ஜாமம் ( 4 மணி நேரம் 48 நிமிடம் ) அரைக்கவும். அரைத்த பிறகு பச்சை கற்பூரம், புனுகு,கோரோசனை, குங்குமப்பூ, கஸ்தூரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி அளவு ஏற்கனவே அரைத்த மையில் சேர்த்து ஒரு ஜாமம்  (2 மணி நேரம் 24 நிமிடம் ) அரைக்கவும்.அரைத்த மையை கொம்பு சிமிழில் பத்திரம் செய்யவும். பூஜை முறை : பால்,பழம், தேங்காய்,சுண்டல், பாயாசம்,இளநீர், கரும்பு முதலியவற்றை நிவேதனம் வைத்து தூப தீபம் காட்டி மூலமந்திரத்தை 1008 உரு வீதம் 21 நாள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும். இந்த மையை நெற்றியில் திலகமிட்டு கொண்டு நாம் எந்த தேவதையை பூஜை செய்தாலும் அந்த தேவதை பிரசன்னமாகி நமக்கு வசியம் ஆகும். விரும்பிய தெய...

ஈடு மருந்து செய்வது எப்படி ?

Image
😊பெண் வசிய மருந்து .......👌 1.வெள்ளை குண்டுமணி வேர் 2.வெள்ளை சாரணை வேர் 3.வெள்ளை விஷ்ணு கிரந்தி வேர் 4.வெள்ளை துத்தி வேர் 5.வெள்ளை பூலா வேர் இவைகளை முறைப்படி காப்புகட்டி,சாப நிவர்த்தி செய்து ஆணிவேர் அறாமல் எடுத்து கல்வத்தில் இட்டு ,பேய்மிரட்டி சாறு விட்டு 4 ஜாமம் அரைத்து, குண்டுமணி அளவு உருண்டையாக பிடித்து நிழலில் உலர்த்தவும். இந்த வசிய மருந்தை தின்பண்டங்களில் கொடுக்கவும். கொடுக்கும்போது சிறிது ரத்தம் கலந்து கொடுத்தால் உடனே வசியமாகும். மிகவும் அற்புதமான முறையான இதை தவறான காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டாம். மருந்து தயார் செய்தபின் 7 நாள் மோகினிக்கு படையல் இட்டு மருந்தை பூஜையில் வைத்து மோகினி மந்திரம் 10008 உரு செபிக்க வேண்டும். பிறகுதான் மருந்து கொடுக்க வேண்டும். மருந்து தேவை எனில் தொடர்பு கொள்ளவும். +91 88 38 38 98 56

வாத்தியங்களை கட்டும் மந்திரம்

Image
😊ஜால வித்தை மந்திரம்😊 ஓம் சிவனாணை சித்துடுக்கை அடக்க பகவனே ஐயும் கிலியும் சௌவும் கட்டு கட்டு வராகி ஐயும் கிலியும் சீக்கிரம் கட்டு கட்டு சுவாஹா. இந்த மந்திரத்தை 10,008 உரு செபிக்க சித்தியாகும். அதன்பிறகு வாத்தியங்கள் ( 🥁🎺🎻📯 )வாசிக்கும் இடத்தில் இந்த மந்திரத்தை 108 உரு செபிக்க வாத்தியம் வாசிக்காது. அதற்கு கட்டவிழ்க்கும் மந்திரம் கூறினால் மட்டுமே வாத்தியம் வாசிக்கும். கட்டவிழ்க்கும் மந்திரம் நாளைய பதிவில் பதிவிடுகிறேன்.

ஏழே நாளில் வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் ஏற்பட

Image
லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க எளிய தாந்த்ரீக பரிகாரம் ஒவ்வெருவரும் நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான முறைகளை செய்வதில்லை அப்படியே செய்தாலும் முறையாக செய்வதில்லை நம்முன்னோர்கள் ஏராளமான வழிமுறைகளை நமக்கு கொடுத்துள்ளார்கள் ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி, பருப்பு, நவ தானியம், புனுகு, குங்கும பூ, கஸ்துரி, ஜவ்வாது, ஐம்பொன், சிறிய சங்கு, வெற்றிலை பாக்கு, இவை அனைத்தயும் வியாழக்கிழமையே வாங்கி வைத்துக்கொள்ளவும் வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள் மேற்கூறிய அனைத்து பொருளையும் கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்கு விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம் வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில் வைக்கவும், வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம் கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை, முதல் ம...

பந்தயம் ,போட்டியில் வெற்றி பெற

Image
நமது கலாச்சாரங்களில் பணம், பொருள் போன்றவற்றை பணயமாக வைத்து ஆடப்படும் ஆட்டங்கள் அனைத்தும் ஒரு பாவத்திற்குரிய விடயமாகவே பார்க்கப்படுகிறது. பாண்டவர்கள், கௌரவர்களிடம் தங்களின் நாடு, சொத்து, சுகம் போன்ற அனைத்தையும் இழந்து “மகாபாரத போர்” உருவானதற்கு காரணமே இந்த சூதாட்டம் தான். இந்த சூதாட்டங்களில் மக்கள் யாரும் ஈடுபடுவதை சித்தர்கள் ஊக்கப்படுத்துவதில்லை என்றாலும், அவற்றில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றி கிடைத்து “தனலாபம்” உண்டாவதற்கு ஒரு தாந்த்ரீக பரிகார முறையை கூறியிருக்கின்றனர் அது என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம். பழங்காலங்களில் நமது நாட்டில் தாயம் விளையாட்டில் பணம், பொருள் போன்றவற்றை பணயமாக வைத்து விளையாடும் சூதாட்ட விளையாட்டுகளே அதிகம் இருந்தன. ஆனால் காலங்கள் பல கடந்து தற்போதைய நவீன காலங்களில் “சீட்டாட்டம், குதிரை பந்தயம், லாட்டரி, கேசினோ” போன்ற பலவகையான பணம் கட்டி விளையாடும் விளையாட்டுகள் தோன்றியிருக்கின்றன. மேற்சொன்ன விளையாட்டுகளில் பணம் கட்டி விளையாடுவதற்கு முன்பு மிருகசீரிட நட்சத்திர தினத்தன்று, புளிய மரத்தில் வளர்ந்திருக்கும் புல்லுருவி செடிக்கு காப்பு கட்டி, தீபாராதனை காட்டி...

குலதெய்வம் தெரியவில்லையா ? கண்டறிய வழி !

Image
"நமது குல தெய்வத்தை கண்டுபிடிக்க தாந்த்ரீக பரிகாரம். செவ்வாய் அல்லது வெள்ளிகிழமை அன்று மாலை உங்கள் ஊரிலும் பக்கத்தில் உள்ள 11 கோவில்களுக்கு சென்று இரண்டு எலுமிச்சை பழத்தில் விளக்கு போடவேண்டும். 11 கோவில்களுக்கும் 9 முறை வலம் வரவேண்டும். பிறகு 11 கோவிலின் மண் சிறிது சேகரித்து எடுத்து வந்து ஒரு வெள்ளை துணியில் முடிபோட வேண்டும். அந்த முடிச்சியை உங்களுடன் வைத்துக்கொண்டு இரவு பூஜையறையில் ஒரு மண் அகலில் விளக்கு ஏற்றி விட்டு ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வைத்து விடுங்கள். இரவு படுக்கும் முன்பு பூமாதேவியை தொட்டு வணங்கி என் குலதெய்வம் எதுவாக இருந்தாலும் என் மனக்கண்ணில் காட்டு என வேண்டிக்கொண்டு வெறும் தரையில் படுத்துறங்க வேண்டும். அன்றைய இரவே உங்கள் கனவில் உங்கள் குலதெய்வம் காட்சி யளித்து இருக்கும் இடத்தையும் சொல்லிவிட்டு போகும். இந்த முறையை பயன்படுத்தி நிறைய நண்பர்கள் பலன் அடைத்துள்ளார்கள். " -

எதிர்பாராத பணவரவு கிடைக்க

Image
திடீர் பண வரவிற்கு எளிய தாந்த்ரீக பரிகாரம் தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையைசெய்து வர திடீர் பண வரவு உண்டாகும்-செல்வ நிலை உயரும். இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சக்கரை சேர்த்து வேக வைக்கவும்.குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும் பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது. மந்திரம் : ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ :

வராத பணம் வசூலாக

Image
தாந்த்ரீக பரிகாரம் குடும்ப அமைதி மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்க சதா சண்டை சச்சரவு, குடும்ப நபர்களிடையே ஒற்றுமையின்மை மற்றும் அமைதி இன்மை, வீட்டிற்குள் நுழைந்ததுமே எரிச்சல் வருதல் போன்றவை நீங்க, ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் ஆழி விதைகளை நிரப்பி தென் கிழக்கு பகுதியில் வைக்கவும். மாதம் ஒரு முறை பழையதை ஓடும் நீரிலோ அல்லது மரத்தடியிலோ, பறவைகளுக்கோ இட்டு விட்டு புதிதாக வைக்கலாம்-தேவை உள்ள வரை. குடும்பத்தில் அமைதி பரவ மிகுந்த சக்தி வாய்ந்த தாந்த்ரீக முறை இது. புதன் அல்லது வெள்ளி கிழமை காலை 6-7 அல்லது மதியம் 1-2 மணிகளில் செய்யவும். வராத பணம் வந்து சேர மற்றும் திடீர் பண வரவிற்கு தாந்த்ரீக பரிகாரம் வெகு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் பணம் வர அல்லது சிலருக்கு கொடுத்து விட்டு திரும்ப வராத பணம் வர போன்றவைக்கு வெள்ளியன்று மதியம் 1.15-2 அல்லது இரவு 8.15-9 மணிக்குள் வீட்டின் சமையலறையில் ஏதேனும் ஒரு இடத்தில் கண்ணாடி கிண்ணத்தில் சர்க்கரை நிரப்பி அதன் மேல் ஒரு துண்டு லவங்கப்பட்டையை சொருகி வைக்க வராத பணம் வந்து சேரும். இதை தேவைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து செய்யலாம். மாதம் ஒ...

கடன் தொல்லையா ? இதோ தீர்வு

Image
கடன் தொல்லையில் இருந்து விடுபட சக்தி வாய்ந்த எளிய தாந்த்ரீக பரிகாரம் கடன் ஒரு மனிதனின் வாழ்கையை புரட்டி போடும் சக்தி வாய்ந்தது அவசர தேவைக்கு வாங்கிய பணம் பல மடங்கு குட்டி போட்டு பெருகி பெரும் தொகையாக நிற்க்கும் வாங்கிய பணத்தை திருப்பி தரமுடியாத நிலை வருவதற்க்கு நீங்கள் பணம் வாங்கிய ஹோரைகள் தான் முக்கிய காரணம் சுப ஹோரையில் பணம் வாங்கினால் சிரமபடாமல் சீக்கிரம் வாங்கிய கடனை அடைக்க முடியும் இனி நீங்கள் அவசர தேவைக்கு பணம் வாங்கினால் சுப ஹோரையில் வாங்கவும் சரிங்க இப்ப வாங்குன கடனை எப்படி அடைப்பது அதுக்கு வழி சொல்லுங்கனு நீங்க சொல்றது எனக்கு கேட்க்குது இந்த சக்தி வாய்ந்த எளிய பரிகாரம் சீக்கிரம் உங்கள் கடனை அடைப்பது உறுதி நல்ல சுத்தமான பசு வெண்ணெய் வாங்கி முதல் நாளே ப்ரிசரில் வைத்து அடுத்த நாள் அந்த வெண்ணெய்யில் பிள்ளையார் பிடித்து ஒரு கண்ணாடி கப் அல்லது குழி தட்டில் வைத்து  குங்கும திலகமிட்டு வினாயக பெருமானை மனதார வேண்டிகொன்டு 108 நாள் உங்களால் முடிந்த ஏதாவது ஒரு நைவேத்யம் செய்து வெண்ணெய் வினாயகரை வழிபட உங்கள் கடன் தீர்க்கும் வழி விரைவில் கிடைக்கும் அவரவர் கர்மவினையை பொரு...

செய்வினை வைத்துள்ளார்களா என்பதை கண்டறிய எளிய வழி

Image
யாராவது செய்வினை வைத்துள்ளார்களா என்று அறிவது எப்படி, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறை..... ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது. எலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம். பரிகாரம் :- மாதிரியான இக்கட்டான சமயத்தில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றியபிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும். ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா என பாருங்கள். ஒரு வாரம் கழித்து நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக எடுத்து தீபம் ஏற்ற வேண்டும்.பூஜையறையில் ஏற்றினால் நல்லது. ...

எளிய முக்கியமான 12 தாந்த்ரீக முறைகள்

Image
வாழ்வியல் பிரச்னைக்கு எளிய பரிகாரங்கள்..... (1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால், கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்யக் குடும்பம் உடல் நலக் கோளாறுகளில் இருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம். (2) நல்ல சம்பாத்தியம் இருந்தும், பணம் வீண் விரயமாகி கொண்டே இருந்தால் தினமும் காலை வேளையில் பறவைகளுக்கு இனிப்பு பிஸ்கட்கள் வழங்க வீண் விரயம் கட்டுப்படும். (3) மன வருத்தம், என்னவென்றே தெரியாத மனக் குழப்பம், மன அழுத்தம், சோர்வு போன்றவை நாள் முழுதும் இருப்பின் இரவு படுக்கும் பொழுது தலைக்கு அருகில் ஒரு டம்ப்ளர் தண்ணீர் வைத்து கொண்டு படுக்கவும். காலையில் சோர்வு, மன அழுத்தம் நீங்கி இருப்பதை நீங்களே உணரலாம். நீரை மரத்திலோ வெளியிலோ ஊற்றி விட வேண்டும். அதை குடிக்க கூடாது. (4) காரணமில்லாத பய உணர்வு இருந்து கொண்டே இருப்பின், வலது கையில் ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வளையம் ஒன்று மாட்டி கொண்டால் பய உணர்ச்சிகள் குறையும். (5) தற்கொலை எண்ணங்கள், மேலும் வாழப் பிடிக்காதது போன்ற உணர்வுகள் தொடர...

பணப்புழக்கம் அதிகரிக்க,வேலை கிடைக்க பூட்டு தாந்திரிகம்

Image
தாந்த்ரீக பரிகாரங்கள்.. .விரைவில் வேலை கிடைக்க,பதவி உயர்வு பெற, பணப் பிரச்சனைகள் தீர கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கடன்கள் அடைபட தாந்த்ரீக பரிகாரம்  வெள்ளிக்கிழமை அன்று  இரும்பு பூட்டு ஒன்று பேரம் பேசாமல் வாங்கவும். அதை நீங்களோ கடைக்காரரோ திறந்து பார்க்கக் கூடாது. பின்,அந்தப் பூட்டை வெள்ளிக்கிழமை இரவில் நீங்கள் தூங்கும் அறையில் உங்கள் தலைமாட்டில் வைத்து கொள்ளவும்.மறுநாள் சனிக்கிழமை காலையில் வீட்டைவிட்டு கிளம்பி கிழக்கு திசையில் செல்லவும் ஏழாவது கிலோ மீட்டரில் கோயில் தென்பட்டால் அந்த  கோவிலில் பூட்டை கொடுத்தோ அல்லது வைத்துவிட்டோ  வரவும் கோவிலில் அந்தப் பூட்டைப் திறந்து பயன்படுத்தத் துவங்கிய நாள் முதல் உங்கள் வாழ்வின் பிரச்சனைகள் திறக்கப்படும் வளர்ச்சிக்குத் தேவையான பல நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடைபெறத் துவங்கும்  (ஏழாவது கிலோ மீட்டரில் கோயில் இல்லை என்றால் வீடு திரும்பும் வழியில் தென்படும் கோயிலுக்கும் தரலாம் ) இது தாந்த்ரீக பரிகாரங்களாகும் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இதனை செய்யலாம் ...

தன ஆகர்ஷண முறை 15 நாளில் பலன் தரும்

Image
தன ஆகர்ஷனம்.✨ பெற எளிய தாந்த்ரீக🎆 பரிகாரம் தாந்த்ரீகத்தில் எண்ணற்ற பரிகாரமுறை உள்ளது அதில் முத்திரைகள் சில வகை பூச்சிகள், வேர்கள் ,மரம் செடி வகைகள், சூட்சம எழுத்துக்கள்,சூட்சம யந்த்ரங்கள் ,பலவகையான பொருட்களை வைத்து நம் காரியங்களில் நாம் வெற்றி பெற நாமே செய்து கொள்ளும் சுலபமான பரிகாரங்கள் உள்ளன வரும் காலங்களில் இவை அனைத்தும் நம் நண்பர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரிவித்துக்கொண்டே இருப்பேன்  இன்றய தாந்த்ரீக பொருள் குன்றி மணி இதை சிறுவயதில் நாம் பறித்து விளையாடி இருப்போம் அப்பொழுது நாம் அடைந்த சந்தோஷம் வேறு இப்பொழுது அதை வைத்து அடையும் சந்தோஷம் வேறு குன்றி மணிகள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் 10ரூபாய்க்கே தேவையான அளவு கிடைக்கும் அவற்றை வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம் காட்டி வரவும் எந்த மந்திர உச்சரிப்பும் தேவையில்லை 10ம் நாள் இவற்றை மூன்று பங்காக பிரித்து ஒன்றை பூஜை அறையிலும் மற்றொன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் இன்னொன்றை உங்கள் பாக்கெட் அல்லது பேக் பர்ஸில் வைக்க தன ஆகார்ஷனம் உண்டாகும...

வருமானம் பலமடங்கு பெருக

Image
நமது வருமானம் பலமடங்கு பெருக தாந்த்ரீக பரிகாரம் நமது வருமானம் பல மடங்கு பெருக ஒரு ஆன்மீக ரகசியம் உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆலஇலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும். இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம். இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற ...

சகல தோஷங்களும் நீங்கி வெற்றி மேல் வெற்றி பெற

Image
வெற்றி மேல் வெற்றி பெற ரகசியம்  ஒவ்வொரு மனிதரும் வாழ்க்கையில் வெற்றி பெற ரகசிய பிரயோக முறை  அஸ்வினி -எட்டி  பரணி- நெல்லி கிருத்திகை -அத்தி  ரோகிணி - நாவல் மிருக சீரீடம் - கருங்காலி திருவாதிரை -செங்கருங்காலி புனர்பூசம் -மூங்கில் பூசம் - அரசு ஆயில்யம் -புன்னை மகம் - ஆலமரம் பூரம் - பலா உத்திரம் -அலரி அஸ்தம் -வேலமரம்  சித்திரை- வில்வம் சுவாதி - மருதம் விசாகம் - விளா அனுசம் - மகிழம் கேட்டை - புராய்மரம் மூலம் - மாமரம் பூராடம் - வஞ்சி  உத்திராடம் - பலாமரம் திருவோணம் - எருக்கமரம் அவிட்டம் -வன்னி சதயம் - கடம்பு பூரட்டாதி - தேமா உத்திரட்டாதி -வேம்பு ரேவதி - இலுப்பை உலக மக்கள்தொகை எத்தனை ஆயினும் அத்தனை பேரும் 27 நட்சத்திரத்துக்குள் அடக்கம். உங்கள் பிறந்த நட்சத்திரம் என்பது உங்கள் உயிரினை போன்றது. ஜோதிட ரீதியாக உங்கள் நட்சத்திரத்திற்க்கு உரிய மரங்களை வணங்கினாலே சகல தோஷங்களும் விலகும் என்பதனை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு ஆலயங்களிலும் தலவிருட்சம் என்ற பெயரில் இந்த மரங்களை நட்டு பராமரித்து வந்தனர்....

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் வெற்றி பெற சொல்ல வேண்டிய மந்திரம்

Image
அகத்தியர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள்  (எல்லோரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்) சந்திரனே நட்சத்திரங்களின் தலைவன் என்கிறது கீதை ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனை வைத்தே பூமியில் பிறக்கும் எல்லோருடைய பிறப்பு நட்சத்திரம் / விம்சோத்ரி தசா புத்தி அந்தரம் /ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது* 27 நட்சத்திரங்களின் தேவி மந்திரங்களை தினமும் சொல்லிவருவதன் மூலம் உலகில் எல்லா மனிதர்களும் நலம் பலம் மேன்மை அடையலாம் என்ற நல்ல நோக்கத்தில்  அகத்தியர் விஜயம் வெளியிட்ட நட்சத்திர சஹாயத் திருவாக்கியத் திரட்டு உங்களுக்கும் நன்மையளிக்க பகிர்கிறேன்......................... நட்சத்திர சஹாயத் திருவாக்யத் திரட்டு 1. சுமநாய வந்தித தேவ மநோஹரி அஸ்வினி தேவி சஹாய க்ருபே 2. க்ஷீரசமுத்பவ திவ்ய ரூபிணி பரணி தேவி சஹாய க்ருபே 3. பங்கஜ வாஸிநி பாப விமோசனி க்ருத்திகா தேவி சஹாய க்ருபே 4. மோக்ஷ ப்ரதாயிநி மங்கள பாஷிணி ரோகிணி தேவி சஹாய க்ருபே 5. மந்திர நிவாசினி சந்திர பத்தினி ம்ருகசீரிஷ தேவி சஹாய க்ருபே 6. தேவஸுபூஜித ஸத்குணவர்ஷிணி திருஆதிரை தேவி சஹாய க்ருபே 7. அம்புஜ வாஸிநி தேவகணசேவித புனர்பூச தேவி சஹாய க்ருபே 8. ...