Posts

மாந்திரீக பயிற்சி

Image
காளி வசிய தீக்ஷை & மாந்திரீக பயிற்சி 👉ஶ்ரீ மகா காளி உபாசனை மற்றும்  மயான காளி தீக்ஷை.✋✋✋✋✋✋✋ ரிஷிகள் மற்றும் நம் முன்னோர்கள் நம் நன்மைக்காக சில வழிமுறைகளை வகுத்துள்ளார்கள். அவர்கள்  உறைப்படி ஸக்தி வழிப்பாட்டை மையமாகக் கொண்ட ஸாக்த மதத்தில் உபதேசிக்கப்பட்ட தசமஹாவித்யைகளாகிய  காளி, தாரா, சுந்தரி, பைரவி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகீ, மாதங்கி, கமலாத்மிகா ஆகிய வித்தைகளில் முதன்மை யான வித்தையான காளி வித்தையே மிகச் சிறந்தது என்று பறிந்துரத்துள்ளனர்.  காளிமாதாவை சித்தகாலி, மகாகாளி, குஹ்யகாளி, பத்ரகாளி, ரக்தகாளி, ஸ்மசானகாளி, ரக்ஷாகாளி, தக்ஷிணகாளி என பல ஸ்வரூபங்களில் வழிபடுகிரார்கள்.  வழிபடும் முறை ஒவ்வொன்றிற்கும் வேறுபடுகிறது.  இந்த மூர்த்தி பேதங்களுள் ஸுக்த சத்துவ பிரதான லக்ஷண ஸ்வரூபம் கொண்ட உபாசநைக்கு மிகவும் ஏற்ற மூர்த்தி   ஸ்ரீ தக்ஷிண காளிகையே  என்று நிர்ணயித்துள்ளார்கள். தக்ஷினகாளிகைக்கு பவதாரிணீ  என்ற சிறப்பு நாமமும் உண்டு. இந்த உலகத்தை ஆள்பவள் என்று பொருள். கலியுகத்தில் நம்மை காக்க உள்ள கருணாமூர்த்தி.  ...

ரகசிய பிரயோக முறைகள்

Image
காரிய வெற்றி அடைய யந்திரங்கள் 1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம், 2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம், 3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம், 4.பெண் ஆசை ஒழிய யந்திரம் , 5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் , 6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம், 7.இடத்தை காலி செய்ய யந்திரம், 8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம், 9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர, 10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும்  பேசாமல் இருக்க ) யந்திரம், 11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் , 12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் , 13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம், 14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ), 15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம், 16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம், 17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம், 18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம், 19.கிரக மூலாதார யந்திரம், 20.கர்ப்பம் தரி...

தண்ணீர் மேல் நடக்க ரகசிய பிரயோகம்

Image
பதினெட்டு சித்தர்கள் அடைந்த சித்திகள் ஏராளம். அதில் அஷ்டமா சித்து முதன்மையாக கூறப்படுகிறது. வானத்தில் பறப்பது, நீர் மேல் நடப்பது என்ற பல சித்துகளையும் ஆடியுள்ளார்கள் நமது சித்தர்கள். அவற்றில் தண்ணீர் மேல் நடக்கும் வித்தையை பற்றிய ஒரு ரகசிய முறையை இங்கு கொடுத்துள்ளேன். புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்கு கட்டுக்கொடிக்கு காப்பு கட்டி சாப நிவர்த்தி செய்து பிராண பிரதிஷ்டை செய்யவும். மறு புதன்கிழமை காலை சூரிய உதயத்திற்கு பொங்கலிட்டு பலி கொடுத்து அவல் பொரிகடலை ,தேங்காய்,பழம், வெற்றிலை,பாக்கு,சூடம், பத்தி,சாம்பிராணி, மல்லிகை பூ, வைத்து அம் தம் நம் என்ற மந்திரத்தை ஒரு லக்ஷம் உரு செபித்து ஆணி வேர் அறாமல் பிடுங்கி குளிசமாடி இடுப்பில் கட்ட தண்ணீரில் நடக்கும் சக்தி கிடைக்கும். தண்ணீரில் நடக்கலாம் . குளம்,கிணறு,ஏரியில் நடக்கலாம். ஆறு உதவாது.

குறளியை வசியம் செய்யும் முறை

Image
நவரத்தினம்,பொன்,பொருள்,பழங்கள், முதலியவை ,திண்பண்டங்கள் என பலவற்றையும் நமக்கு கொண்டு வந்து தரும் இந்த குறளியை பண்டைய காலத்தில் பலரும் சித்தி செய்து ஜால வித்தைக்கு பயன்படுத்தி வந்தனர். குறளி வித்தை என்ற வார்த்தையை பலரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சரி குறளி வசியம் செய்யும் முறையை காணலாம். இந்த முறையை குரு இல்லாமல் முயற்சி செய்ய வேண்டாம். இதற்கு சாதம், கோழிக்கறி குழம்பு, சாராயம், கச்சை கருவாடு, பழம், பானகம்,இளநீர், வாசனையான பூக்கள்,சாம்பிராணி, பத்தி,சூடம், தேங்காய், பழம்,வெற்றிலை பாக்கு, வைத்து மயானத்தில் மந்திரம் செபிக்க சித்தியாகும். மூலமந்திரம் : அரி அரி பகவான் ஆனந்த பகவான் அர அர சிவ சிவ அம்பிகை துணையே ஓம் நமோ பகவதே உத்தண்ட பகவதே உருதேரிய குழந்தை வா வா உபசரணை பண்ணும் உகப்பான தாயே வா வா ஒரு கையில் பந்தும் ஒரு கையில் செம்பு ஒரு கையில் சூலமும் இப்படி பல பல காரண காட்சிகள் காட்டும் கண் கட்டும் களரி விளையாடும் காரணக்குறளி வா வா குறளி வா வா நான் நினைத்த புஷ்பம் பொன்காசு பூதலம் மெய்க்கப் புதுமைகள் காட்ட தன்கையாலெடுத்து என் கையில் தருவாய் தங்கக்காசு உன்னுடைய சிங்காரம் சி...

குட்டிச்சாத்தானை வசியம் செய்யும் முறை

Image
குட்டி சாத்தான் வசிய மந்திரம் மிகவும் இரகசியமாக இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ளது. பல மாந்திரீகர்கள் இதை இன்றும் பயன் படுத்துகின்றார்கலாம். பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட்டு வந்த அரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தையும் வழிமுறைகளையும் வெளியிடுகின்றேன். வெள்ளிக்கிழமை இரவு மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது நதியில் ஸ்நானம் செய்து, அனுஷ்டானம் முடிந்து இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு கீழ்காணும் மந்திரத்தை ஜெபிக்கவேண்டும். நாற்பத்தெட்டு நாட்கள் இதை தொடர்ந்து செய்ய வேண்டும். இம்மந்திரத்தை ஜெபிப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டுமே சாப்பிட வேண்டும், அதுவும் தாமாகவே சமைத்து சாப்பிட வேண்டும். யாருடனும் பேசுவதோ, தாம்பத்திய உறவுகளோ கூடாது. தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து அதில் தான் படுத்துறங்க வேண்டும். குட்டிசாத்தான் வசிய மூலமந்திரம் ‘ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி சாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும் என்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை, சக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா  ‘. இதை தினம...

ஜின்னை வசியம் செய்யும் முறை

Image
ஜின் வசியம் மனிதர்களை போலவே மிகுந்த ஆற்றல்கள், ஏன் மனிதர்களை விடவும் பன் மடங்கு ஆற்றல்கள் கொண்ட இவை, ஒளியின் வேகத்தை கொண்டவை என கூறப்பட்டு உள்ளது. எனில், நமக்கு தேவை ஆனதை எவ்வளவு சீக்கிரம் இவை நடத்தி தரும் என்பதை புரிந்து கொள்ளலாம். கடவுள் (குரானில்) உயிரை பத்து மடங்காக படைத்தது அதில் மனித குலத்தை ஒரு மடங்காகவும், மீதம் ஒன்பதை ஜின் களாகவும் படைத்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இவை மிகுந்த அட்டகாசங்கள் செய்து வந்ததாகவும் பின்பு கடவுளினால் அடக்கி வைக்கப்பட்டதாகவும் கூற்று உண்டு. அலிபாபா (நாற்பது திருடர்கள் கதை ) மற்றும் கிங் சாலமன் இவற்றை முழுவதுமாக வசப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக, கிங் சாலமன், தனது அந்தபுர தேவைக்காக மற்றும் எதிரி நாட்டு பெண்களை, அரசிகளை, இளவரசிகளை கவர இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளார். மேலும், எதிரிகளை வெல்ல, மரணிக்க வைக்க, எதிரி நாடுகளை கவர இதை உபயோகித்து வெற்றி கண்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. அத்தகைய ஜின்னை வசியம் செய்யும் ஜின் மூலமந்திரம் : ஓம் நங் ரங் மங் ரங் யங் ரங் குவிய குவிய மகேந்திர ஜின் மயாவே ஜின் அகோர ஜின் யாருக்கும் அடங்காத ஜின் நமலாட ஜின் பூத...

பாலை தண்ணீராக மாற்றும் ஜாலம்

Image
நமது பாரத நாட்டில் பண்டைய காலத்தில் பல அற்புதமான கலைகள் சிறந்து விளங்கின. அவைகளில் மிகச் சிறந்தது ஜாலம் என்ற ஜால வித்தை.இதனை சித்தர்கள் பயன்படுத்தி மக்களை மகிழ்வித்து துன்பத்தை போக்கி சந்தோஷம் அடைய செய்தனர் அத்தகைய உயர்ந்த கலை ஜால வித்தை. அதில் ஒரு வித்தைதான் பாலை தண்ணீராக மாற்றும் வித்தை. தாமரை விதையை பொடி செய்து வைத்துக்கொள்ளவும். பாலில் சிறிதளவு இந்த பொடியை கலக்க பால் சிறிது நேரத்தில் தண்ணீர் போல மாறிவிடும். மீண்டும் பால் போல மாற்ற சிறிது நேரம் வெயிலில் வைத்தால் பழையபடி மாறிவிடும்.