Posts

Showing posts from March, 2018

நட்சத்திர ரகசியங்கள்

Image
தெய்வீக ரகசியங்கள் (அனைவரும் பயன் பெற ஷேர் செய்யுங்கள்) 1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் . 2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் . 3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் . 4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் . 5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் . 6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் . 7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை...

நிரந்தரமான பண வரவு பெற

Image
பொதுவாக சிலரிடம் பணம் சேருவது கிடையாது இதற்கு காரணம் அவர்களை அறியாமல் அவர்கள் செய்யும் சில தவறுகளாக கூட இருக்கலாம். பணத்தை எப்படி கையாளவேண்டும்? பணம் சேருவதற்கு என்ன வழி ? இப்படி சில குறிப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றுவதன் மூலம் நிச்சயம் பணம் சேரும். பணம் கொடுக்கல் வாங்களின் போது எப்போதும் வலது கையை மட்டுமே உபயோகிக்கவேண்டும். வீட்டில் இருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாக ஒரு 100 ரூபாயாவது சட்டை பையிலோ அல்லது பர்சிலோ வைத்திருக்க வேண்டும். குறிப்பாக வியாபாரிகள் இதை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். ஏன் என்றால் பணத்தை ஈர்க்கும் சக்தி பணத்திற்கு உண்டு. இதனால் நம்மிடம் பணம் சேரும். நமது வீட்டில் உள்ள பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் முன்பு மகாலட்சுமியை மனதார நினைத்து இதில் அதிகம் பணம் சேர வேண்டும் என்று வேண்டிக்கொண்டு பணத்தை வைக்க வேண்டும். பெண்கள் பொதுவாக சமயலறையில் ஏதாவது ஒரு டப்பாவில் பணத்தை சேமிப்பர் அவர்களுக்கும் இது பொருந்தும். வெள்ளிக்கிழமைகளில் மாலை 7 மணிக்குள் ஒரு சொம்பில் நீர் எடுத்துக்கொண்டு அதில் சிறிது மஞ்சள் கலந்து பின்பு மேற்கு முகமாக அமர்ந்து கீ...

மனிதர் முதல் தெய்வங்கள் வரை வசியமாக...

Image
சர்வ லோக வசிய யந்திரம் அரி ஓம் சக்திக்கணபதி வா வா சமயக் கணபதி வா வா சகல லோக தேவர்களும் சகல மனுஷர்களும் சகல ஜீவ ஜந்துக்களும் உன் முகம் என் முகமாகி யாவரும் என் வசமாகி அம்பிகையும் ஐங்கரனும் முன்னடக்க சுவாஹா.... இந்த மஹா மந்திரத்தை தினமும் 108 உரு ஜெபிக்க சர்வ லோகங்களும் வசமாகும்.

மறைவு மை

Image
அஷ்டமா சித்து வித்தை பயிற்சி                                         அணிமா   சித்தர்கள் மட்டுமே சித்தி பெற்ற வித்தைகளில் ஒன்றான அணிமா ( உருவத்தை மறைத்தல் ) என்ற சித்து வித்தை அஷ்டமா சித்திகளில் முதல் வித்தை ஆகும். பல கோடிகளை கொட்டி கொடுத்தாலும்  கிடைக்காத வித்தை. தற்போது நமது சித்தர் பீடத்தில் இறைவனின் கருணையால் பிராப்தம் உள்ளவர்களுக்கு  அளிக்கப்படுகிறது. சுய விருப்பமும், ஆர்வமும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். உடனே பயன்படுத்தும் வகையில் அளிக்கப்படுகிறது. நன்மைக்கு மட்டுமே பயன்படுத்தவும். தொடர்புக்கு: மஹா சக்தி சித்தர் பீடம் +91 88 38 38 98 56

முக வசியம் பெற வேண்டுமா?!!

Image
முக வசியம் பெற வேண்டுமா?!!! ஓம் வெள்ளி என்முகம் வியாழன் என்முகம் திங்கள் என்முகம் திசைகள் எட்டும் என்முகம் காளி என்முகம் காயத்ரி என்முகம் நீலி என்முகம் நீலகண்டி என்முகம் ராமரும் லட்சுமணரும் போலே அம்மா தாயே லட்சுமணர் எல்லோரும் பார்த்தால் போலே சிரித்த முகமும் சீதாதேவியார் நிற்க சிதம்பர அட்சரத்தின் மேல் ஆணை ஐந்தெழுத்து பஞ்சாட்சரமும் என்முகத்தில் நிற்கவே சுவாகா. மஹா சக்தி சித்தர் பீடம்  +91 88 38 38 98 56

குடியை மறக்க மந்திரம்

Image
குடியை மறக்க மந்திரம்.... குடியை மறக்க வைக்கும் மந்திரம்:           இன்றைய நவீன உலகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு ஆண்களும் குடி பழக்கத்திற்கு அடிமையாகி தன் உடலையும், மனதையும், நல்ல குடும்ப வாழ்வையும், பொருளாதார சூழலையும் கெடுத்துக்கொண்டு வாழ்வே சுன்யமாக்கி கொண்டு வாழ முடியாமல் அவதி படுவோர் பலர். அவர்களின் வாழ்வை வளமாக்கவே இதனை எழுதுகிறேன்.ஒரு தட்டில் விபூதியை பரப்பி அதில் ஓங்காரம் (ஓம்) வரைந்து அதன் நடுவில் சூலம் வரைந்து அதன் மேல் எலுமிச்சம் பழம் வைத்து " ஓம் மனோ விகார மனோ நாச குரூர சக்தி நாசய நாசய ஹூம் பட் சுவாக" - 1008 உரு செபித்து உள்ளுக்கு விபூதியை சாப்பிட கொடுக்க ஆயுள் உள்ளவரை குடியை மறந்து விடுவான். மஹா சக்தி சித்தர் பீடம் +91 88 38 38 98 56

சகல பாவங்களும் நீங்க மந்திரம்

Image
சகல பாவங்களும் நீங்க மந்திரங்கள் பிறந்த நட்சத்திரங்களுக்கு உண்டான சித்தர் மூல மந்திரங்கள் : 1. அஸ்வினி நட்சத்திரம் - மேஷ இராசி :                        ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் றீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீ போகர் மகரிஷியே நம : 2. பரணி நட்சத்திரம் - மேஷ இராசி :                        ஓம் ஸ்ரீம் றம் டம் டங் றங் ஹ்ணாங் ஹ்ரீங் ஸ்ரீ கோரக்க சித்தரே நம : 3. கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் - மேஷ இராசி :                         ஓம் ஸ்ரீம் ஹவாங் ஹிலாங் ஸ்ரீ போகரிஷியே நம : 4. கார்த்திகை நட்சத்திரம் 2,3,4ம் பாதம் - ரிஷப இராசி :                          ஓம் ஸ்ரீம் றம் டம் ஹ்ரீங் ஸ்ரீ மச்சமுனிவரே நம : 5. ரோகிணி நட்சத்திரம் - ரிஷப இராசி :                           ஓம் ஸ்ரீம் ஸம் அம் உ...

மஹா லக்ஷ்மி வசியம்

Image
செல்வ வளம் பெருகி நிலைக்க... இன்றைய வாழ்க்கை சூழலில் செல்வத்தினை சேர்க்க போராடும் மனிதர்களே நாம் அனைவரும், செல்வத்தினை தேடி ஓடாத மனிதர்களே இந்த உலகத்தில் இல்லை, திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு என்பது முதுமொழி. நாமும் செல்வத்தினை சேர்க்க அரும்பாடு படுகிறோம், செல்வத்தினை சம்பாதிப்பதும், அதனை நம்மிடம் நிலைக்க வைப்பதும் வாழ்வில் ஒரு மிகப்பெரிய சவாலாகவே விளங்குகிறது. அந்த நிலையினை மாற்றவே சில எளிய தாந்த்ரீக முறைகளை இங்கே தெளிவுபடுத்துகிறேன். 1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். 2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.  3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ). 5. தினமும் ஏதேனும்...

வெற்றி மேல் வெற்றி பெற

Image
வாழ்க்கையில் வெற்றி பெற விதியை வெல்லும் தாந்த்ரீக முறை                            நமது முன்னோர்கள் நாம் வளமுடனும் நலமுடனும் சர்வ சித்திகளையும் பெற்று வாழ அரிய பல கலைகளை அருளிச் சென்றுள்ளனர். அந்த வகையில் மந்திர சாஸ்திரத்தின் ஒரு அங்கமாக விளங்குவது தாந்த்ரீக கலையாகும். மாந்த்ரீக கலையில் மந்திரங்களை ஆயிரம், இலட்சம், கோடி என்ற எண்ணிக்கைகளில் உருவேற்ற வேண்டும். அப்பொழுதுதான் நாம் நினைத்த காரியம் சித்தியடையும், ஆனால் தாந்த்ரீகம் என்பது மிகவும் எளிமையானது, ஒரு சில நாட்களிலேயே பலன் தரக்கூடியது, பொருள் செலவும் மிகவும் குறைவு, பூஜை செய்யும் நேரமும் மிகவும் குறைவு அதாவது பூஜை நேரம் நிமிடங்களில் அடங்கும். சிவன் - பார்வதியிடம் இருந்து ஞான பழத்தினை அடைவதற்காக முருகப்பெருமான் உலகையே வலம் வந்தார், ஆனால் விநாயக பெருமானோ தாய் - தந்தையே வலம் வந்து ஞான பழத்தினை எளிமையாக பெற்றார். இந்த புராணத்தை உற்று பார்த்தோமானால் முருகபெருமான் உலகையே வலம் வந்த செய்கையை போல கடினமானது மாந்த்ரீகம். ஆனால் தாய் - தந்தையையே வலம் வந்து விரைவாக எள...

நவகிரக வசியம்

Image
விதியை மாற்றும் நவகிரக வசியம் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை                              விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை                       நவகிரகங்களால் உண்டாகும் பாவங்களையும், தோஷங்களையும், அவயோகங்களையும், வாழ்வில் தோன்றும் துன்பங்களையும், துயரங்களையும், தரிதிரங்களையும் நீக்கி நவகிரகங்களின் ஆசியை பெற்று வாழ்வில் எந்நேரமும் சுபிட்சமாகவும் வளமுடனும், மன நிம்மதியுடனும், உடல் நலமுடனும் வாழ வைக்கும் ஒரு அபூர்வ பூஜை தான் விதியையும் வெல்லும் நவகிரக தாந்த்ரீக பூஜை. நவகிரக தாந்த்ரீக பூஜை செய்ய தேவையான பொருள்கள் : 1. பஞ்சமுக குத்து விளக்கு ஒன்று, 2. ஐந்து விதமான எண்ணெய் கலவை (நெய், விளக்கெண்ணை , இல்லுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்) 3. ஐந்து திரிகள், 4. பல வண்ண உதிரி மலர்கள், 5.ஐந்து விதமான வாசனை உடைய ஊதுபத்திகள், 6. தூபமிட சாம்பிராணி, 7. வெண்பொங்கல், 8. சர்க்கரை பொங்கல், 9. மனைப்பலகை ஒன்று, ஆரஞ்ச...

விளக்கு ஏற்றும் முறைகள்

Image
விளக்கு ஏற்றும் முறைகள் எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் என்ன பலன்? பசுவின் நெய்யை ஊற்றி விளக்கேற்றினால், ஏழ்மை, தீயசக்திகள் நீங்கி, நேர்மறை அதிர்வுகள், ஆரோக்கியம், செல்வம், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வளமான வாழக்கை உண்டாகும். எ ள்ளின் மூலம் தயாரித்த நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் சகல தோஷங்களும், தீய ஆவிகளும் நீக்கப்பட்டு, நாள்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஏழரை சனியின் பாதிப்புகள் ஆகியவை குறையும். வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குல தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைப்பதுடன், வீட்டில் செல்வ வளங்கள் அதிகரிக்கும். விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குடும்ப சந்தோஷம், வளர்ச்சி, ஆன்மீக முன்னேற்றம், உறவுகள், புகழ் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெறுகும். தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுவதால் விநாயகரின் அருளை பெறலாம். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்தச்சியாக இருக்கலாம். இலுப்பை எண்ணெயில் சிவ பெருமானின் அருளை பெறுவதற்காக தீபம் ஏற்றலாம். இதன் மூலம், கடன் தொல்லை, உடல் நலக்கோளாறு போன்றவை நீங்கும். பஞ்ச தீப எண்ணெய் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண...