Posts

Showing posts from April, 2018

திருஷ்டி விலக பரிகாரம்

Image
கண் திருஷ்டி நீங்க பரிகாரம் திருஷ்டி பரிகாரங்கள் ஆரத்தி, திலகம்: விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு. வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான். வீட்டிற்குள் வைக்கும் பொருட்கள்: வீட்டுக்கு, அலுவலகத்துக்கு வருபவர்களின் பார்வையை, கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். மிக மெல்லிய வாத்ய இசை, மந்திரங்களை ஒலிக்க விடலாம். வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி...

கர்ண யக்ஷிணி வசியம்

Image
கர்ண யக்ஷிணி வசியம்  கர்ண யட்சிணி வசியத்தை இன்று பல ஜோதிடர்களை பயன்படுத்தி வருகிறார்கள். கர்ண யக்ஷிணியை வசியம் செய்து வைத்துக் கொண்டால் நமக்கு வரப்போகும் ஆபத்துகளை முன்கூட்டியே உணர்த்திவிடும். மேலும் நமக்கு முக்காலமும் குறி சொல்லும். இதை வசியம் செய்யும் முறை: நல்லதொரு வளர்பிறை நாளில் அதிகாலையில் இதற்குண்டான யந்திரத்தை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து படையல் வைத்து  இதற்கு உண்டான மூல மந்திரத்தை 1008 உரு வீதம் 48 நாள் ஜெபிக்க  சித்தியாகும். யக்ஷிணி வசியம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும். ☎️குருஜி: +91 88 38 38 98 56